Tuesday, November 29, 2011

வாலிப கவிஞர் வாலி நச் பாடல். இன்று யாருக்கு பொருந்தும்?







ஆயிரம் கோடி அதிசயம்.
அமைந்தது *** ஜாதகம்...


மன்னனா , மவுல்வியா
எங்கிவன் , நாளை எங்கிவன்


கடவுளை மறுத்திவன் நாள் தோறும்
கூறினானே நாத்தீகம்


பகுத்தறிவாளன் நெஞ்சினிலே
பூத்ததென்ன ஆத்தீகம்


திருமகன் வருகிறான் திரு நீறை
 நெற்றி மீது தினம் பூசி


அதிசயம் அதிசயம் பெரியார்தான்
ஆனதென்ன ராஜாஜி


இந்த பாடல் இன்று  யாருக்கு பொருந்தும் ?









7 comments:

  1. எனக்கு தெரியும் . வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்

    ReplyDelete
  2. ஒன்றும் விளங்கவில்லையே...

    ReplyDelete
  3. யாருக்கு பாஸ்?
    இளைய தளபதி ரைட்டர் ஜெயமோகனுக்கா? :-)
    ஹி ஹி சும்ம்மா!

    தெரியும் பாஸ் நம்மாளுக்குத்தான்!

    ReplyDelete
  4. அதிசயம் அதிசயம் பெரியார்தான்
    ஆனதென்ன ராஜாஜி


    இந்த பாடல் இன்று யாருக்கு பொருந்தும் ?//
    .
    .
    சேஷாசலம் என்ற பெரியார்தாசன் என்கிற அப்துல்லா வக்கு பொருந்தும்!

    ReplyDelete
  5. பெரியார் நாத்திகர் இல்லை!அதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  6. 'கேடி', 'ஞானி', 'சாரு','வாலி' இவற்றுள்
    ஏதாவதொன்றை எடுத்து அவ்வரியை நிரப்பலாம்.

    ReplyDelete
  7. *** க்கு மூணு எழுத்துத் தான் வரணுமா?!! :-)

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா