Thursday, March 17, 2011

தமிழக அரசியலில் திடுக்கிடும் திருப்பம்மூன்றாவது அணி- விஜய்காந்த் நாளை முடிவு

தமிழக அரசியலில் திடுக்கிடும் திருப்பமாக, மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு உருவாக்கி இருக்கிறது..


கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே, அதிமுக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது, கூட்டணி கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது..

ம தி மு க சோகத்தில் மூழ்கியது.. தேமுதிகவோ கோபத்தில் கொந்தளித்தது...

அக்கட்சி அலுவலத்தில் ஜே கொடும்பாவி எரிக்கப்பட்டது..

இதை விஜய்காந்த் கண்டிக்கவில்லை...

இந்த நிலையில், இடது சாரியினர் விஜய காந்த கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தினர்..

வைகோ ஊரில் இல்லாததால் அவர் பேச்சில் கலந்து கொள்ளவில்லை...

நாளை அவர் வந்ததும் பேச்சு வார்த்தை நடந்து, மூன்றாவது அணி குறித்து முடிவு எடுக்ககப்படும் என தெரிகிறது..

விஜயகாந்த் பேசுகையில், மூன்றாவது அணி அமைக்க அவசர மாட்டேன்.. நாளை மற்ற தலைவர்களுட பேசிய பின் முடிவு எடுக்கப்படும் என்றார்..

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாண்டியன் பேசுகையில், மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பதே ஒரே லட்சியம்.. அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும் என்றார்

3 comments:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா