Tuesday, April 20, 2010

இந்த வார " டாப் 5 " கேள்விகள்

நாடு நடப்பை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு, சில கேள்விகள் மனதில் தோன்றும்... ஆனால் யாரிடம் கேட்பது என தெரியாது... அவர்கள் நண்மைக்காக அந்த கேள்விகளை தொகுத்து அளிப்பதில் பெருமை படுகிறோம்

*************************************


1. ஈழத்தில் மக்கள் யுத்தத்தில் ரத்தம் சிந்தி கொண்டு இருந்தபோது, இன்னும் கொடுமைகளை அனுமதித்து கொண்டு இருக்கும்போது, அதை வெளியுலக்கு எடுத்து சொல்வதை விட்டு விட்டு , வெகு சுலபமாக , கடவுள் இருக்கிறார் அல்லது கடவுள் இல்லை என பிரச்சரம் செய்வது உண்மையான பகுத்தறிவா அல்லது உண்மையான ஆன்மீகமா ?

2. முக்கிய பிரமுகர் சென்னை வருவது, மாநில முதல்வருக்கு தின தந்தி படித்து தான் தெர்யுமா ?

3 ஒரு வயதான தாயார் இந்திய வந்தால், இந்தியாவின் பாது காப்பு பாதிக்க படுமா?

4 ம.... , யோ...., சு.. என்றெல்லாம் ஒரு பெண் எழுதினால் கவிதை... பொது உடமை தோழர்கள் பேசினால் ஆபாசமா ?

5 மாநிலமே ஒரு பிரச்சினையை விவாதிக்கும் போதுய், கூட்டணியை மனதில் வைத்து, அந்த பிரச்சினையில் அமைதி காப்பது , எதிர் கட்சிக்கு அழகா ?

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா