தமிழ் தமிழ் என ஊருக்கு உபதேசம் செய்யும் அரசியல் வாதிகள், தங்கள் வாரிசுகளை ஆங்கில பள்ளிகளில் படிக்க வைப்பது நாம் அறிந்தது தான்...  அனால், நாம் பெரிதாக அலட்டி கொள்வதில்லை....  எல்லோரும் அப்படித்தான் என நினைத்து கொண்டு சமாதானம் அடைவோம்...
ஆனால், நான் விரும்பி படிக்கும் தமிழ் பத்திரிக்கை ஒன்றும் இந்த பாணியில் இறங்கி உள்ளது சற்று வருத்தாமாக இருக்கிறது..
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் , கல்வி தரம் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக இருப்பதாகவும், மாணவர்களுக்கு களவு கற்கும் சூழல், அரசு சென்னை பள்ளிகளில் இருப்பதாகவும் , அந்த பத்திரிகையில் கட்டுரை வெளியிட பட்டிருகிறது...
அது உண்மையாக இருந்தால் சந்தோஷம்தான்....  
ஆனால், அது உண்மை என அந்த பத்திரிக்கை நம்புகிறதா. அதை எழுதிய நிருபர் நம்புகிறார என்பதுதான் கேள்வி...
எழுதிய நிருபரோ, அல்லது பதிரிகையின தூண்களோ    தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பர்களா அல்லது தனியார் பள்ளிகளில் சேர்ப்பர்களா என்பது கேள்வி குறிதான்...  
பத்திரிகைகள் தாங்கள் உண்மை என நம்புவதை மட்டுமே பிரசுரிக்க வேண்டும் என்பதே வாசகர்களின் வேண்டுகோள்...  
எனது சந்தேகம் தவறானது என தெரிய வந்தால், மகிழ்ச்சிதான் ....   அல்லது, வாசகர்களின் குழநதைகள், அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்..தங்கள் குழந்தைகள் தனியார் கல்வி வசதியை பெற வேண்டும் என நினைத்தால், வருத்த படுவதை தவிர என்ன செய்ய முடியும் ???
Tuesday, April 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
- 
        ▼ 
      
2010
(277)
- 
        ▼ 
      
April
(41)
- "சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன?"
 - போலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசா...
 - ஊருக்கு உபதேசமா? அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் ச...
 - சிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...
 - புலிகளின் இரண்டு கண்கள்
 - நான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்
 - இன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பாதுக...
 - ஊருக்கு உழைப்பவன்
 - இந்த வார " டாப் 5 " கேள்விகள்
 - பிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் ...
 - ஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் க...
 - காதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை
 - ஓர் இயக்கமோ , கட்சியோ , ஒரு தலைவரின் சிந்தனைகளோ நம...
 - தகுதி இல்லாத என் பதிவு
 - ஜெயலலிதாவுக்கு பதி பக்தி இருக்கிறதா? - டாக்டர் கலை...
 - மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
 - சுஜாதாவை போல ஒருவர்-
 - இரண்டு நாளில் இலக்கிய தமிழ் கற்று கொள்வது எப்...
 - முப்பதே நாளில் , பிரபல பதிவர் ஆவது எப்படி? (விட்டு...
 - முப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி ? - நிறைவு...
 - முப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி ??பகுதி 1
 - "அங்காடி தெரு" வின் ஆயிரம் குறைகள்
 - கடவுளை கண்டேன் ( சாரு நிவேதிதா மன்னிக்கவும் )
 - சங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறை...
 - விலை மாதுடன் , ஓர் இரவு
 - சானியாவும், எலிசபத் டைலரும்
 - சமுதாய புரட்சியும் குழந்தையும்
 - ஆவியுடன் ஒரு பேட்டி
 - ராணுவ "வீரர்களின் " வெறித்தனம்
 - "ஜிட்டு" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா ?
 - பெரியாரிஸ்ட்டுகள் பதில் சொல்வார்களா ?
 - தொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்
 - எனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்-மார்ச்
 - AR ரகுமான் நன்றி மறந்தாரா? outliers அலசல்
 - அவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா? - கேஸ் study
 - கலைஞரை படிக்க வைத்த ஜெயமோகன்
 - சாலை விபத்து - சிறிய அலட்சியம், பெரிய இழப்பு
 - இயற்கையை வணங்கும் பகுத்தறிவு... இறைவனை ஏற்காத இந்...
 - புதிய தலைமுறை
 - வெட்கி தலை குனிகிறேன்
 - தலைவன் - ஒரு சிந்தனை
 
 
 - 
        ▼ 
      
April
(41)
 

உங்கள் ஆதங்கம் புரிகிறது மாற்றம் எதிர்பார்ப்போம்
ReplyDeletelets wait and c
ReplyDelete